வணக்கம் தமிழ் நண்பர்களே!
எல்லாரும் எழுதுறாங்க நானும் எழுதணும் ன்னு ஆரமிச்ச வலைப்பூ தான் இதுன்னு நீங்க நினகைக்க கூடாது !!!!!!!!!!!!!!
சில அண்ணாக்கள் அக்காக்கள் எழுதற பார்த்து எனக்கும் ஒரு தாக்கம் வந்துருச்சு ....
ரவி அன்ன , குசும்பன் அண்ணா அப்பறம் மிகவும் வேண்டிய ஒருவரும் இந்த தாக்கத்துக்கு உடந்தை....
சரி இனி வரும் பதிவில் நான் எனக்கு என்ன என்ன தெரிமோ அத உங்களுக்கு தெரிஞ்சுருந்தலும் நான் சொலுவேன்.... சரியா........!
1 comment:
Hallo,
Greetings from Norway!
Please write about people,places....your observations,feelings,facts,experiences,analysis,recommendations,conclusions etc!
Write about Madurai...people! MM-Temple
Post a Comment